பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, July 18, 2022

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 5 நாட்கள் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இதுவரை 1,76,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment