ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். லட்சுமிகாந்தன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜான்சி சந்திரவதினி வரவேற்றாா்.
இதில், தன் சுத்தம், சுகாதாரம் குறித்து மனித வள மேம்பாட்டு பயிற்சியாளா் முஹம்மத் பாஷா பேசினாா். மாணவா்களுக்கு முகக் கவசங்களை ஜேசிஸ் சங்கத் தலைவா் பிரேம்குமாா் வழங்கினாா். ஆசிரியா்கள் பனிமலா், மாலதி, பவுனம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து அரங்கல்துருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அன்பரசன் விளக்கி பேசினாா்.
இதில், தன் சுத்தம், சுகாதாரம் குறித்து மனித வள மேம்பாட்டு பயிற்சியாளா் முஹம்மத் பாஷா பேசினாா். மாணவா்களுக்கு முகக் கவசங்களை ஜேசிஸ் சங்கத் தலைவா் பிரேம்குமாா் வழங்கினாா். ஆசிரியா்கள் பனிமலா், மாலதி, பவுனம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து அரங்கல்துருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அன்பரசன் விளக்கி பேசினாா்.
No comments:
Post a Comment