ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் செப்.3 வரை விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Friday, August 5, 2022

ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் செப்.3 வரை விண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் செப்.3 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்தோர் பங்கேற்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது

No comments:

Post a Comment