தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Friday, July 1, 2022

தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற 2,890 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3,552

நிறுவனம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022

பணி: இரண்டாம் நிலை காவலர்(மாவட்ட, மாநகர, ஆய்தப்படை)
காலியிடங்கள்: 2,180

பணி: இரண்டாம் நிலை காவலர்(தமிழ்நாடு சிறப்பு காவல்படை)
காலியிடங்கள்: 1091

பணி: இரண்டாம் நிலை சிறை காவலர்
காலியிடங்கள்: 161

பணி: தீயணைப்பாளர்
காலியிடங்கள்: 120

சம்பளம்: மாதம் ரூ.18,200 - 67,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.08.2022

No comments:

Post a Comment