TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி - Daily Dhuniya

Breaking

Friday, May 20, 2022

TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி

TNPSC throughout Tamil Nadu Group-2, 2A exams have started. TNPSC to fill 5,529 vacancies Group-2, 2A exams are conducted. The examination will end at 12.30 pm but the candidates will be allowed to come out after 12.45 pm.

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கியுள்ளது. 5,529 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறது. பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும் 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment