இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும்
ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் பொன்முடி.
நேரடி தேர்வுகள்தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள்-அமைச்சர் பொன்முடி. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும்.
இதையும் படிக்க | G.O.(Ms) No.4 Dt: March 15, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்குதல் – நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் பொன்முடி.
நேரடி தேர்வுகள்தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள்-அமைச்சர் பொன்முடி. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும்.
இதையும் படிக்க | G.O.(Ms) No.4 Dt: March 15, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்குதல் – நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
No comments:
Post a Comment