பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Daily Dhuniya

Breaking

Tuesday, March 29, 2022

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகிகளின் பொறுப்பாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

இதையும் படிக்க | கூடுதல் கட்டணம், நுழைவு தேர்வு தேவையில்லை - இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலை. அழைப்பு..

தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில் அமைச்சர் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment