மத்திய காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு.
1,149 மத்திய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
https://cisfrectt.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
1,149 மத்திய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
https://cisfrectt.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment