தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது - Daily Dhuniya

Breaking

Tuesday, December 28, 2021

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

தமிழ கத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு இன்று (28ம் தேதி) தொடங் குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு நாளை (29ம் தேதி) தொடங்கும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக திருத்திய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment