மொபைல்போனிலே நேரத்தை செலவிட்ட குழந்தைகளால், வகுப் பறையில் பாடங்களை முழுமையாக படிக்க முடி வதில்லை. வீட்டுக்கு வந்த தும் மீண்டும், அந்த குட்டி திரைக்குள் மூழ்கி விடுகின் றனர். தொடர்ந்து குறிப் பிட்ட மணி நேரம், சமூக ஊடகங்களில் பொழுதை கழிக்கும் அவர்களுக்கு நரம்பியல் சார்ந்த குறைப் பாடுகள் ஏற்படலாம் என, எச்சரிக்கின்றனர் உளவி யல் நிபுணர்கள்.
ஆன்-லைன் வகுப்பு காரணமாக வறுே வழி அனுமதித்த பெற்றோர், இனி வரும் காலங்களில், குழந்தைகளை கையாள எப்படி வணேடுமென விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் அருள்வடிவு.
• பள்ளியில் இருந்து வீடு
திரும்பும் குழந்தைகள், தனியறையில் அமர்ந்து மொபைல்போன் பார்ப் பதை அனுமதிக்கக்கூ டாது. சமூக வலைதள பக்கங்களில், ‘அக்க வுண்ட் இருந்தால், அவ சியமில்லாத பட்சத்தில் ரத்து செய்ய வேண்டும். பயனர் பெயர், பாஸ் வோர்டு தெரிந்திருப்பது அவசியம்.
• தினசரி நடத்திய பாடங் கள், அதுசார்ந்த விளக் கங்களுக்கான வீடியோ பார்க்க அனுமதிக்க லாம்; பெற்றோர் உட னிருப்பது அவசியம்.
• ஒரே நேரத்தில், 'டிவி', சேனல்களை மாற்றிக் 'பேஸ்புக்', 'டுவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற பக்கங்களில், யார் வண்ே டுமானாலும் தனக்கான 'ப்ரோபைல்' உருவாக்கிக் கொள்ளலாம். டீன் ஏஜ் பருவத்தில் வரும் உடலி யல், ஹார்மோன் மாற்றங் களுக்கு விளக்கம் பெற, பலரும் யு-டியூப்பை அதி கம் பயன்படுத்துகின்றனர். இதை பெற்றோர் கண்கா ணிக்காவிட்டால் பெரும் ஆபத்தாகி விடும்.
மனரீதியாக ஆற்றுப் படுத்த, குழந்தைக்கு பிடித்தமான பொழுது போக்கில் சிறிது நேரம் ஈடுபடுத்தலாம். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, வண்ணம் பூசுதல், வரைதல் என, ஏதாவது ஒன்றில் தின மும் அரைமணி நேரம் செலவிட்டால், கவனச் சிதறலை படிப்படியாக குறைக்க முடியும்.
• மொபைல்போன் கட்டா யம் அனுமதிக்க வேண் டுமென்ற நிர்ப்பந்தம் இருந்தால், 'பேரன்டல் கன்ட்ரோல்' என்ற வசதி உள்ளது. இதை, யு-டியூப், பிளே ஸ்டோர், ப்ரவுசரில் மாற்றினாலே, தேவையில் லாத தகவல்களை குழந் தைகள் பார்க்க முடியாது. இருப்பினும், மொபைல் போன்அனுமதிக்கும்கால அவகாசத்தை கண்காணிப் பது அவசியம். கண்கா ணிக்க முடியாதோர், உள வியல் ஆலோசகர்களை சந்தித்து, குழந்தைகளை கையாளும் தொழில்நுட்ப முறையிலான விஷயங் களை தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு, அவர் தெரி வித்தார்.
ஆன்-லைன் வகுப்பு காரணமாக வறுே வழி அனுமதித்த பெற்றோர், இனி வரும் காலங்களில், குழந்தைகளை கையாள எப்படி வணேடுமென விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் அருள்வடிவு.
• பள்ளியில் இருந்து வீடு
திரும்பும் குழந்தைகள், தனியறையில் அமர்ந்து மொபைல்போன் பார்ப் பதை அனுமதிக்கக்கூ டாது. சமூக வலைதள பக்கங்களில், ‘அக்க வுண்ட் இருந்தால், அவ சியமில்லாத பட்சத்தில் ரத்து செய்ய வேண்டும். பயனர் பெயர், பாஸ் வோர்டு தெரிந்திருப்பது அவசியம்.
• தினசரி நடத்திய பாடங் கள், அதுசார்ந்த விளக் கங்களுக்கான வீடியோ பார்க்க அனுமதிக்க லாம்; பெற்றோர் உட னிருப்பது அவசியம்.
• ஒரே நேரத்தில், 'டிவி', சேனல்களை மாற்றிக் 'பேஸ்புக்', 'டுவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற பக்கங்களில், யார் வண்ே டுமானாலும் தனக்கான 'ப்ரோபைல்' உருவாக்கிக் கொள்ளலாம். டீன் ஏஜ் பருவத்தில் வரும் உடலி யல், ஹார்மோன் மாற்றங் களுக்கு விளக்கம் பெற, பலரும் யு-டியூப்பை அதி கம் பயன்படுத்துகின்றனர். இதை பெற்றோர் கண்கா ணிக்காவிட்டால் பெரும் ஆபத்தாகி விடும்.
மனரீதியாக ஆற்றுப் படுத்த, குழந்தைக்கு பிடித்தமான பொழுது போக்கில் சிறிது நேரம் ஈடுபடுத்தலாம். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, வண்ணம் பூசுதல், வரைதல் என, ஏதாவது ஒன்றில் தின மும் அரைமணி நேரம் செலவிட்டால், கவனச் சிதறலை படிப்படியாக குறைக்க முடியும்.
• மொபைல்போன் கட்டா யம் அனுமதிக்க வேண் டுமென்ற நிர்ப்பந்தம் இருந்தால், 'பேரன்டல் கன்ட்ரோல்' என்ற வசதி உள்ளது. இதை, யு-டியூப், பிளே ஸ்டோர், ப்ரவுசரில் மாற்றினாலே, தேவையில் லாத தகவல்களை குழந் தைகள் பார்க்க முடியாது. இருப்பினும், மொபைல் போன்அனுமதிக்கும்கால அவகாசத்தை கண்காணிப் பது அவசியம். கண்கா ணிக்க முடியாதோர், உள வியல் ஆலோசகர்களை சந்தித்து, குழந்தைகளை கையாளும் தொழில்நுட்ப முறையிலான விஷயங் களை தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு, அவர் தெரி வித்தார்.
No comments:
Post a Comment