மொத்தம், 1.52 லட்சம் இடங்களில், 95 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 57 ஆயிரம் இடங்கள் காலியாகியுள்ளன.இந்நிலையில், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களை, வரும், 30க்குள் நிரப்பி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., இந்த அவகாசத்தை வழங்கியுள்ளது. மேலும், 'இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 15ம் தேதி முதல் ஒருங்கிணைப்பு வகுப்புகளை துவக்க வேண்டும். 'வரும் 30ம் தேதிக்குள் அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகளையும் துவக்கி விட வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தி உள்ளது.
Saturday, November 6, 2021
Home
Admission
Colleges
Engineering
இன்ஜி., கல்லுாரிகளில் அட்மிஷன் நவ., 30க்குள் முடிக்க அறிவுறுத்தல்
இன்ஜி., கல்லுாரிகளில் அட்மிஷன் நவ., 30க்குள் முடிக்க அறிவுறுத்தல்
Tags
# Admission
# Colleges
# Engineering
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Engineering
Tags:
Admission,
Colleges,
Engineering
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment