ஐடிஐ தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2021 - Daily Dhuniya

Breaking

Monday, November 29, 2021

ஐடிஐ தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2021

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் (CWPRS) காலியாக உள்ள Craftsman பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம்: மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம் (CWPRS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 05 கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,200 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.davp.nic.in விண்ணப்பப் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.12.2021 தேதி

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்

தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in

No comments:

Post a Comment