சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் குரூப் 'சி' வேலை - பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2021 - Daily Dhuniya

Breaking

Sunday, October 10, 2021

சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் குரூப் 'சி' வேலை - பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2021

"கர்நாடகம் மாநிலம் மங்களூருவில் உள்ள சுங்க ஆணையர் அலுவலகத்தில் குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.01/2021
பணி: Seaman
காலியிடங்கள்: 07
பணி: Greaser
காலியிடங்கள்: 03 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tradesman
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிட்டர், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்டல் மற்றும் கார்பென்டரி இதில் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Launch Mechanic
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Sukhani 
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Senior Deckhand
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

பணி: Engine Driver
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.cbec.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Additional Commissioner of Customs, New Custom House,  Panambur, Mangaluru- 575010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2021

 

No comments:

Post a Comment