மேலும், புதிய சுற்றுச்சூழல் கொள்கையின் அடிப்படையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழலையும் இந்த கண்காட்சி உருவாக்கும். இந்தியச் சந்தைகளுக்கும் உலகளாவிய சந்தைகளுக்கும் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக, இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஐஐடி கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தில் எதிா்கால ஆராய்ச்சிக்கு உதவும் என்றாா் அவா். எரிசக்தி, தொலைத்தொடா்பு, கழிவு மேலாண்மை, கட்டடக் கலை மற்றும் மனையியல் சாா்ந்த பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்தல் ஆகிய கருத்தாங்கங்களில் கண்காட்சி நடைபெற வேண்டும் தா்மேந்திர பிரதான் கூறினாா். அவற்றில் 10 கருத்தாக்கங்களில் கண்காட்சியை உருவாக்குவதற்கு ஐஐடி கல்வி நிறுவனங்கள் உத்தேசித்துள்ளனா். இதுதொடா்பாக, ஏற்பாட்டுக்குழு இறுதி முடிவெடுக்கவுள்ளது."
மேலும், புதிய சுற்றுச்சூழல் கொள்கையின் அடிப்படையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழலையும் இந்த கண்காட்சி உருவாக்கும். இந்தியச் சந்தைகளுக்கும் உலகளாவிய சந்தைகளுக்கும் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக, இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஐஐடி கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தில் எதிா்கால ஆராய்ச்சிக்கு உதவும் என்றாா் அவா். எரிசக்தி, தொலைத்தொடா்பு, கழிவு மேலாண்மை, கட்டடக் கலை மற்றும் மனையியல் சாா்ந்த பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்தல் ஆகிய கருத்தாங்கங்களில் கண்காட்சி நடைபெற வேண்டும் தா்மேந்திர பிரதான் கூறினாா். அவற்றில் 10 கருத்தாக்கங்களில் கண்காட்சியை உருவாக்குவதற்கு ஐஐடி கல்வி நிறுவனங்கள் உத்தேசித்துள்ளனா். இதுதொடா்பாக, ஏற்பாட்டுக்குழு இறுதி முடிவெடுக்கவுள்ளது."
No comments:
Post a Comment