அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்: அரசாணை வெளியீடு - Daily Dhuniya

Breaking

Thursday, September 1, 2022

அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்: அரசாணை வெளியீடு

அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment