வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்..!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆக.27 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்ய பள்ளிகள் செயல்படும்.
- பள்ளிக்கல்வித்துறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆக.27 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்ய பள்ளிகள் செயல்படும்.
- பள்ளிக்கல்வித்துறை
No comments:
Post a Comment