காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்... !
தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 3,552 பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் குறித்த விபரம்: ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 3,552 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயது மற்றும் கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கடைசி நாள் : ஆக.15ம் தேதி
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இடஒதுக்கீடு, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு என்ற www.tnusrb.tn.gov.in
அல்லது https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் மற்றும் போட்டி, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 3,552 பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் குறித்த விபரம்: ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 3,552 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயது மற்றும் கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கடைசி நாள் : ஆக.15ம் தேதி
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இடஒதுக்கீடு, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு என்ற www.tnusrb.tn.gov.in
அல்லது https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் மற்றும் போட்டி, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment