கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் சிறப்பு விடுப்பு அனுமதிக்கலாம்? RTI Letter - Daily Dhuniya

Breaking

Sunday, July 10, 2022

கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் சிறப்பு விடுப்பு அனுமதிக்கலாம்? RTI Letter

ஓர் அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் , மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம். மேலும் , அரசாணை ( நிலை ) எண் . 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் : 1706.2020 ல் பத்தி 5V ன்படி கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்டப் பகுதியில் ( Containment Zone ) இருந்தால் அதற்குரிய அறிவிப்பு ( Notice ) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம்.

1 comment:

  1. Oru government employee husband Ku corona positive. Admitted in hospital. Food and other needs given from home. But for his wife no special given now. What to do. Please sollunga

    ReplyDelete