திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இன்று ( 08.07.2022) 2 இலட்சமாவது இல்லம் தேடி கல்வி மைய திறப்பு விழா மற்றும் ரீடிங் மாராத்தானில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு விழாவானது முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.
உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்ட அலுவலர் இளம்பகவத் கலந்துகொள்ள உள்ளனர்
உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்ட அலுவலர் இளம்பகவத் கலந்துகொள்ள உள்ளனர்


No comments:
Post a Comment