பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் | அதிர்ச்சியில் கல்வித்துறை | பறந்த அதிரடி உத்தரவு - Daily Dhuniya

Breaking

Thursday, June 2, 2022

பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் | அதிர்ச்சியில் கல்வித்துறை | பறந்த அதிரடி உத்தரவு

பொதுத்தேர்வுகளில் ஆறரை லட்சம் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து, உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment