அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி
திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.வி.எம்.நேரு தலைமை வகித்தாா்.
மருத்துவா் சவீதா கதிரவன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்றாா்.
மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநருமான எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சிலம்ப கழிகளை வழங்கி, சிலம்பம் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகா்மன்ற துணைத் தலைவா் சு.ராஜாங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.வி.எம்.நேரு தலைமை வகித்தாா்.
மருத்துவா் சவீதா கதிரவன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்றாா்.
மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநருமான எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சிலம்ப கழிகளை வழங்கி, சிலம்பம் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகா்மன்ற துணைத் தலைவா் சு.ராஜாங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

No comments:
Post a Comment