பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு
குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள். குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவுபெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கோ.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எஸ்.நேதாஜி வரவேற்றாா்.
கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள்
கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம்,
கே.எம்.ஜி.சுந்தரவதனம்,
கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள்
எஸ்.கலைச்செல்வன், ஜே.தேன்மொழி, பி.தென்பாண்டியன், அலுவலக உதவியாளா் டி.ரவிக்குமாா் ஆகியோரைப் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
உதவித் தலைமையாசிரியை எஸ்.கலைவாணி, ஒருங்கிணைப்பாளா் பி.கலைச்செல்வன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தமிழ்திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள். குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவுபெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கோ.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எஸ்.நேதாஜி வரவேற்றாா்.
கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள்
கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம்,
கே.எம்.ஜி.சுந்தரவதனம்,
கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள்
எஸ்.கலைச்செல்வன், ஜே.தேன்மொழி, பி.தென்பாண்டியன், அலுவலக உதவியாளா் டி.ரவிக்குமாா் ஆகியோரைப் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
உதவித் தலைமையாசிரியை எஸ்.கலைவாணி, ஒருங்கிணைப்பாளா் பி.கலைச்செல்வன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தமிழ்திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:
Post a Comment