பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் இருவர் தற்கொலை மிரட்டல் - Daily Dhuniya

Breaking

Monday, February 14, 2022

பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் இருவர் தற்கொலை மிரட்டல்

நெல்லை அருகே பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் 2 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் 2 பேர் வாட்டர்டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையும் படிக்க | ICT and Digital Initiatives - Training to teachers on the access to Smart Board through online mode - Regarding.

9ம் வகுப்பு தேர்வில் தனது பிள்ளைகளை தோல்வியடைய வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment