பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, January 14, 2022

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பலமுறை ஆதார் மற்றும் பான் இணைப்புக்காக கெடு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை, நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடு தேதிக்குள் பான் கார்டு பயன்படுத்தி வரும் பயனர்கள் அதனை இணைக்கத் தவறினால் அவர்களது பான் கார்டு முடக்கப்படும். அப்படி முடக்கப்படும் பான் கார்டை பயன்படுத்தினால், வருமானவரித்துறைக்கு ரூ.10000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

எனவே, இதுவரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த லிங்கை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம்.

No comments:

Post a Comment