அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

அரசு ஊழியர்களுக்கு வழங்கியதை போல் திருக்கோவில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பொங்கல் கருணைக்கொடை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்!

- முதலமைச்சர் உத்தரவு

1 comment:

  1. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு பழையமுறை படி உடனடியாக வழங்க வேண்டும்.அதிமுக அரசு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தியதை மீண்டும் வழங்க மறுப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete