பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளை மூட இம்மாநில அரசு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Sunday, January 9, 2022

பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளை மூட இம்மாநில அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment