"தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வில், திங்கள் (நவ.8), செவ்வாய் (நவ.9) ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட அறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு, நவ.8 முதல் நவ.12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.
தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நவ.8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ், ஆங்கில மொழிப்பாடத் தோ்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகின்றன.
இதர தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்கான தேதிகள் தோ்வுத்துறையினரால் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது."
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட அறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு, நவ.8 முதல் நவ.12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.
தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நவ.8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ், ஆங்கில மொழிப்பாடத் தோ்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகின்றன.
இதர தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்கான தேதிகள் தோ்வுத்துறையினரால் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது."
No comments:
Post a Comment