ஊக்க ஊதியம் வழங்ககோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - Daily Dhuniya

Breaking

Monday, November 8, 2021

ஊக்க ஊதியம் வழங்ககோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

உயர்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு முழுவ தும் ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டம் நடத்த வேண் டும் என தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர்ஆர்எம். ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் இதற் கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மாவட்ட கூட்டத்துக்கு செயலாளர் .அருள் தலைமை தாங் கினார்துணைத் தலைவர் ஆவடி பா குப்புராஜ் வரவேறி நார் தலைமை நிலைய செய லாளர் டி பாஸ்கரன், இணை செயலாளர் ஏழுமனை, மக Oர் அணி செயலாளர்கன்சு மதி,தேன்மொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான், சத்திய தாஸ், சத்தியசி ஸன் அத்திவாக்கம் ரலி. கும ணன், திருக்கண்டலம் ரவி, கள்விராஜு விஜய் முள் ளிலை வகித்தனர். மாநில சட்ட செயலாளர் ஆர்கே சாமி சிறப்புரை ஆர் றினார்.

நிறைய செலவு செய்துகஷ்டப்பட்டு உயர் படிப்பு முடிந்தவர்களுக்கு தமிழக அரசு ஊக்க ஊதியம் வழங்க மறுத்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படிஊக்க ஊதியம் வழங்குவ தாக அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்த ஆணையை அரசு உடனடி யாக ரத்து செய்து பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும். இல்லை எனில் மாநிலம் தழு இயஆர்ப்பாட்டத்தை மாறிய கழகம் அறிவிப்பு செய்வது அவசியம்

புதிய பென்ஷன் திட்டத் நின்படி ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டி அவாசு ளின் ஊதியத்தை பங்கு சந்தை என்னும் சூதாட்டத்தில் அரசு போட்டு நஷ்டத்தை காண் பிக்க முயல்கிறது. இது ஆசிரி யர்களின் உழைப்புக்கு எதி ரான செயல் எனவே புதிய பென்ஷன் திட்டத்தை புநிய முதல்வர் அறிவித்தபடி உட ஊடியாக ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அறி விக்க வேண்டும்.

1 comment:

  1. அனைத்து ஆசிரியர்,மற்றம் அரசு ஊழியர்களூம் வரவேற்கிறோம்.அனைத்து
    ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

    ReplyDelete