தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!! - Daily Dhuniya

Breaking

Saturday, November 6, 2021

தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊராட்சித்துறை செயலராக அமுதா, தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment