காஞ்சி மாமுனிவர்பட்ட மேற்படிப்பு மையத்தில், நடப்பு கல்வியாண்டில் சேர விண்ணப்பித்த மாண வர்களுக்கானகவுன்சிலிங், வரும் 18ம் தேதி துவங்கு கிறது.
மேற்படிப்பு மைய இயக்குனர் 'செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தில் 2021-22ம் ஆண்டிற் கான சேர்க்கை கலந்தாய்வு, வரும் 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் அறிய லாம்.
மேற்படிப்பு மைய இயக்குனர் 'செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தில் 2021-22ம் ஆண்டிற் கான சேர்க்கை கலந்தாய்வு, வரும் 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் அறிய லாம்.
No comments:
Post a Comment