சென்னையில் அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு (நவம்பர் 8) விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. - Daily Dhuniya

Breaking

Sunday, November 7, 2021

சென்னையில் அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு (நவம்பர் 8) விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (நவ.08) அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆவின், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம், உள்ளாட்‌சித்‌ துறை, வருவாய்த்‌ துறை போன்ற அத்தியாவசிய சேவைகள்‌ வழங்கும்‌ அரசுத்‌ துறைகள்‌ தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள மற்ற அலுவலகங்களுக்கு இன்று (நவ.8) ஒரு நாள்‌ மட்டும்‌ விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌.மேலும், தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது..இதையும் படிங்க: நாள் முழுவதும் மழைப்பாதிப்புகள் பற்றிய ஆய்வு - மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment